கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

viruspink
viruspink

நாட்டில் கொரோனா தொற்று உறுதியானவர்களின் மொத்த எண்ணிக்கை 2 ஆயிரத்து 954 ஆக அதிகரித்துள்ளது.

இன்று இதுவரையான காலப்பகுதியில் மேலும் ஒருவர் புதிதாக அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் இந்த அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.

கடந்த 24 மணிநேரத்தில் மேலும் 06 பேர் குணமடைந்துள்ள நிலையில் தொற்றில் இருந்து பூரண குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 2811 ஆக அதிகரித்துள்ளது.