உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் மைத்திரியிடம் விசாரணை

m3 4
m3 4

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் உத்தியோகப்பூர்வ இல்லத்திற்கு உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழுவின், காவல் துறை பிரிவின் உத்தியோகத்தர்கள் சென்றுள்ளனர்.

குறித்த தாக்குதல் தொடர்பில் சாட்சியங்களை பெற்றுக்கொள்வதற்காகவே இவ்வாறு சென்றுள்ளதாக குறிப்பிடத்தக்கது.