சற்று முன்னர் மேலும் ஒருவர் அடையாளம்!

111264635 gettyimages 1203626286 1
111264635 gettyimages 1203626286 1

இலங்கையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2989 ஆக அதிகரித்துள்ளது.

ஏற்கனவே 2988 பேர் அடையாளம் காணப்பட்டிருந்த நிலையில் சற்று முன்னர் மேலும் ஒருவர் அடையாளம் காணப்பட்டார்.

அத்துடன்இ நாட்டில் கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 2842 ஆக காணப்படுகின்றது.

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 135 பேர் தொடர்ந்தும் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருவதாக கூறப்பட்டுள்ளது.