சற்று முன்னர் 02 பேர் அடையாளம்!

3b59cf8a fe1e 48a2 a0e7 11ca1abd6e6d 1
3b59cf8a fe1e 48a2 a0e7 11ca1abd6e6d 1

இலங்கையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3000 ஆக அதிகரித்துள்ளது.

ஏற்கனவே 2998 பேர் அடையாளம் காணப்பட்டிருந்த நிலையில் சற்று முன்னர் 02 பேர் அடையாளம் காணப்பட்டனர்.

அத்துடன், கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 2860ஆக காணப்படுகின்றது.

அதேபோல், இந்த தொற்றால் பாதிக்கப்பட்ட 128 பேர் தொடர்ந்தும் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.