ஜனாதிபதி ஆணைக்குழுவில் முன்னிலையானார் ஆசு மாரசிங்க

dasf
dasf

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பில் விசாரணை நடத்தும் ஜனாதிபதி ஆணைக்குழு அதிகாரிகள் பலர் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.

அதனடிப்படையில் ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினரான ஆசு மாரசிங்க இன்று ஆஜராகினர்

மேலும் முன்னாள் அமைச்சர் ரஞ்சித் மத்தும பண்டார , முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கடந்த புதன்கிழமையும், ரணில் விக்ரமசிங்க திங்கட்கிழமையும் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது