மீனகயா புகையிரம் தடம்புரழ்வு- ஆராய்வதற்கு விசேட குழு

train 2
train 2

கொழும்பு – கோட்டையிலிருந்து பயணித்த மீனகயா புகையிரதம் அவுக்கன உப புகையிரத நிலையத்திற்கு அருகில் புகையிரத பெட்டிகள் தடம் புரண்டமை தொடர்பில் ஆராய்வதற்கு நால்வரடங்கிய விசேட குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாக புகையிரத சேவை திணைக்களம் தெரிவித்துள்ளது.

குறித்த ரயில் பெட்டிகளை தண்டவாளத்தில் இருந்து அகற்றும் நடவடிக்கைகள் நேற்றைய தினம் வரையில் நிறைவு பெறாத நிலையில் உள்ளதால் குறித்த தண்டவாளத்தில் ரயில் சேவைகளை மேற்கொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.