நாடாளுமன்றம் செல்ல அனுமதிவழங்கியது- மேன்முறையீட்டு நீதிமன்றம்

A21
A21

மரண தண்டனை வழங்கப்பட்டு பிரேமலால் ஜயசேகரவிற்கு பாராளுமன்ற அமர்வில் கலந்து கொள்ள மேன்முறையீட்டு நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

பிரேமலால் ஜயசேகரவை நாடாளுமன்ற கூட்டங்களில் கலந்து கொள்ள அனுமதிக்குமாறு சிறைச்சாலைகள் ஆணையாளருக்கு மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று உத்தரவிட்டது.

நாடாளுமன்ற கூட்டத் தொடர் நாளை (8) இடம்பெறவுள்ளமை குறிப்படத்தக்கது.