வளிமண்டலவியல் திணைக்களத்தின் அறிக்கை

db2aff4c 1582538397830916 0
db2aff4c 1582538397830916 0

நாட்டின் பல பாகங்களிலும் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பொழிய கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வளிமண்டலவியல் திணைக்களம் அறிக்கை ஒன்றை வெளியிட்டு இதனை தெரிவித்துள்ளது.

மேல்,சப்ரகமுவ ஆகிய மாகாணங்களின் சில பகுதிகளிலும் காலி மற்றும் மாத்தறை ஆகிய மாவட்டங்களின் சில பகுதிகளிலும் இவ்வாறு மழை பொழிய கூடும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

அதேபோல், நாட்டின் வேறு சில பகுதிகளில் 50 மில்லிமீற்றர் அளவில் மழை வீழ்ச்சி பதிவாகக்கூடும் எனவும் அந்த திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.