விரைவில் தீர்வு பெற்று தருமாறு கோரி உண்ணாவிரத போராட்டம்!

unavratha poratam 794x506 1
unavratha poratam 794x506 1

நிலச்சரிவு ஏற்படக்கூடிய பகுதிகளில் இருக்கும் மக்களுக்கு வேறு இடத்தில் வீடுகள் நிர்மாணிக்கும் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து பண்டாரகம-வட்டாபெத்த பிரதேச வாசிகள் உண்ணாவிரத போராட்டம் ஒன்றை மேற்கொண்டுள்ளனர்.

நிலச்சிரவு ஏற்படக்கூடிய பகுதிகளில் வசிக்கும் மக்களுக்காக பண்டாரகமை-வட்டாபெத்த பகுதியில் வீடுகள் நிர்மாணிக்க தீர்மானிக்கப்பட்டிருந்ததாக கூறப்பட்டுள்ளது.

இதற்கிடையில் பாதிக்கப்பட்ட மக்களும் தமக்கான பிரச்சினைக்கு விரைவில் தீர்வு பெற்று தருமாறு கோரி போராட்டத்தில் ஈடுப்பட்டு வருவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.