சுபீட்சத்தை தோற்றுவிக்கும் வகையில் அரசியலமைப்பு திருத்தம் இடம்பெறவேண்டும்: நீதி அமைச்சர்!

ali safry 720x380 1
ali safry 720x380 1

மக்களுக்கு சுபீட்சத்தை தோற்றுவிக்கும் வகையிலேயே அரசியலமைப்பு திருத்தம் இடம்பெறவேண்டும் என நீதி அமைச்சர் ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரி தெரிவித்துள்ளார்.