சிலாபம் மோலயகட்ட பகுதியில் சட்டவிரோதமான 1000 கிலோகிராம் மஞ்சள் மீட்க்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த மஞ்சள் தொகை கடல் மார்க்கமாக சட்டவிரோதமான முறையில் நாட்டுக்குள் கொண்டு வரப்பட்ட நிலையிலேயே அவை மீட்க்கப்பட்டுள்ளன.
அத்தோடு சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது .