கொட்டுகொல ரிபாய் உள்ளிட்ட ஐவருக்கு எதிர்வரும் 22 ஆம் திகதி வரை விளக்கமறியல்!

0ede83921831a5b3acef9c6f9e47b3d5 XL 2
0ede83921831a5b3acef9c6f9e47b3d5 XL 2

பண்டாரகம அட்டுலுகம பகுதியில் வைத்து காவல் துறையினர் மீது தாக்குதல் மேற்கொண்ட சம்பவத்தின் பிரதான சந்தேக நபரான கொட்டுகொல ரிபாய் உள்ளிட்ட ஐவரையும் எதிர்வரும் 22 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.