நீதி அமைச்சர் ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரி மற்றும் இலங்கைக்கான சீன தூதுவராலயத்தின் செயலாளர் ஆகியோருக்கிடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.
இலங்கையில் அபிவிருத்திக்காக சீன அரசாங்கத்தினால் அளிக்கப்படும் உதவிகள் குறித்து இதன்போது கலந்துரையாடல்கள் இடம்பெற்றுள்ளன.