ஒரே நாளில் 1113 பேர் கைது

kaithu

மேல் மாகாணத்தின் பல பகுதிகளிலும் மேற்கொள்ளப்பட்ட விசேட சோதணை நடவடிக்கைகளின் போது பல்வறு குற்றச்செயல்களுடன் தொடர்புடைய 1113 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நேற்று காலை 06 மணி முதல் மாலை 06 மணிவரை இவ்வாறு சோதணை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டதாக கூறப்பட்டுள்ளது.

அத்துடன், போதைப்பொருள் வர்த்தகம் தொடர்பில் 685 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.