முறைமைகள் வலுவூட்டப்படுவதே நிலையான அமைதிக்கும் அபிவிருத்திக்கும் வழி வகுக்கும்: நஸீர் அஹமட் எம்.பி!

625.500.560.350.160.300.053.800.900.160.90 35
625.500.560.350.160.300.053.800.900.160.90 35

மாகாண சபை முறைமைகள் வலுவூட்டப்படுவதே நிலையான அமைதிக்கும் அபிவிருத்திக்கும் வழி வகுக்கும் என கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சரும் தற்போதைய மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான நஸீர் அஹமட் தெரிவித்துள்ளார்.

மாகாண சபைகள் வலுவூட்டப்படுவது மாத்திரமின்றி மாகாண சபை தேர்தல்களும் அவசரமாக நடத்தப்பட வேண்டும் எனவும், மாகாண சபை செயலிழந்ததால் கிழக்கு மாகாண மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் குறித்து கவலையளிப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.