கம்பகா மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், முன்னாள் சபாநாயகருமான கருஜெயசூரியபுதிய கட்சியொன்றை ஆரம்பிப்பதற்கான முயற்சியில் ஈடுபட்டுள்ளார் என வெளியாகியுள்ள செய்திகளை நிராகரித்துள்ளார்.
சில ஊடகங்களில் கருஜெயசூரியபுதியகட்சியொன்றை
ஆரம்பிக்க உள்ளார் என செய்திகள் வெளியாகியிருந்தன அதற்க்கு பதிலளித்த கருஜெயசூரியவின் செயலாளர்
முன்னாள் சபாநாயகரோ அல்லது அவரின் சமூகநீதிக்கான இயக்கமோ புதிய கட்சிஎதனையும் ஆரம்பிப்பது குறித்து சிந்திக்கவில்லை என தெரிவித்துள்ளார்.
சமூகநீதிக்கான இயக்கத்துக்கு நாட்டின் அதிகாரத்தை கைப்பற்றும் எண்ணமில்லை அது தனது நோக்கத்திலிருந்து தடம்புரளாது எனவும்கருஜெயசூரிய தெரிவித்துள்ளார்.