கர்த்தாலை குழப்ப பொலிசார் ஒலிபெருக்கி மூலம் அறிவித்தல்

IMG20200928104212
IMG20200928104212

இன்றையதினம் கர்த்தால் அனுஸ்டிக்கப்பட்டுவரும் நிலையில் நகரில் அனைத்து வியாபார நிலையங்களும் மூடப்பட்டுள்ள நிலையில் அதனை குழப்பும் விதமாக பல்வேறு நடவடிக்கைகளை பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.

https://www.facebook.com/thamilvoice/?ref=bookmarks


அந்தவகையில் நகரின் வியாபார நிலையங்களிற்கு சென்ற பொலிசார் அதனைத்திறக்குமாறு உத்தரவிட்டிருந்த நிலையில் தற்போது ஒலிபெருக்கிகள் மூலம் கடையை திறக்குமாறு அறிவித்தல் விடுத்துவருகின்றனர்.

IMG20200928104315
IMG20200928104315


நகரின் அனைத்து பகுதிகளிற்கும் வாகனங்களில் செல்லும் பொலிசார் ஒலிபெருக்கி மூலம் கடையைத்திறக்குமாறு அறிவித்தல் விடுத்து வருகின்றனர்.

IMG20200928104212
IMG20200928104212
IMG20200928104308
IMG20200928104308
வவுனியாவில் கர்த்தாலைக் குழப்ப பொலிசார் ஒலிபெருக்கியில் அறிவிப்பு

வவுனியாவில் கர்த்தாலைக் குழப்ப பொலிசார் ஒலிபெருக்கியில் அறிவிப்பு

Gepostet von Thamil Kural – தமிழ்க் குரல் am Sonntag, 27. September 2020