சுற்றுச்சூழல் பாதுகாப்பை கருத்தில் கொண்டு செயற்படுத்தப்படும் புதிய செயற்திட்டம் !

download 8 1
download 8 1

சுற்றுச்சூழல் பாதுகாப்பை கருத்தில் கொண்டுநாட்டின் கங்கைகளை பாதுகாப்பதற்காக ஜனாதிபதி செயலணி ஸ்தாபிக்கப்படவுள்ளது.

சுற்றாடல்துறை அமைச்சர் மகிந்த அமரவீர இந்த விடயத்தினைத் தெரிவித்துள்ளார்.

இதற்கான அமைச்சரவை பத்திரம் எதிர்காலத்தில் அமைச்சரவைக்கு சமர்பிக்கப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதனிடையே, வெளிநாடுகளில் இருந்து கொள்வனவு செய்யப்படும் 5 பொருட்களை அடுத்த வருடம் ஜனவரி முதலாம் திகதி முதல் தடை செய்வதற்காக அமைச்சரவை பத்திரம் ஒன்று முன்வைக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.