ஐஸ் ரக போதைப்பொருளுடன் சந்தேநபர் ஒருவர் நீர்க்கொழும்பு குற்றவியல் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கிம்புலாபிட்டி பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இதன்போது, 500 கிராம் ஐஸ் ரக போதைப்பொருள் சந்தேகநபரிடம் இருந்து கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.