நாடளாவிய ரீதியில் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்த உள்ளதாக சமூக வலைத்தளங்களில் பரவும் செய்திகளில் எவ்வித உண்மையும் இல்லை என ஜனாதிபதி ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.
போலியான செய்திகளை நம்பி அச்சமடைய வேண்டாம் என தெரிவிக்கப்படுகின்றது.
நாடளாவிய ரீதியில் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்த உள்ளதாக சமூக வலைத்தளங்களில் பரவும் செய்திகளில் எவ்வித உண்மையும் இல்லை என ஜனாதிபதி ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.
போலியான செய்திகளை நம்பி அச்சமடைய வேண்டாம் என தெரிவிக்கப்படுகின்றது.