உருத்திரபுரம் சிவன்சோலையில் இன்று பொதுநோக்கு மண்டபம் திறந்து வைக்கப்பட்டது!

kili 05 10 2020 3
kili 05 10 2020 3

கிளிநொச்சி குறித்த நிகழ்வில் கரைச்சி பிரதேச சபையின் கௌரவ தவிசாளர் அ. வேழமாலிகிதன் கரைச்சி பிரதேச செயலாளர் பா.ஜெயகரன் கிராம அபிவிருத்தி உத்தியோகத்தர் சுரேஸ் பாடசாலையின் அதிபர் முன்னாள் அதிபர் கிராம சேவையாளர் அபிவிருத்தி உத்தியோகத்தர் பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர் கிராம அபிவிருத்தி சங்கத்தின் தலைவர் கிராம அபிவிருத்தி சங்கத்தினர் பொது மக்கள் எனப் பலரும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.