நாடாளுமன்றத்தின் பொது நிறுவனங்களின் குழுவான கோப் மற்றும் பொது கணக்குகள் குழுவான கோப்பா ஆகியவற்றின் நடவடிக்கைகளுக்கு ஊடகங்களை அனுமதிப்பதற்கு இணக்கம் வெளியிடப்பட்டுள்ளது.
கோப் குழுவின் செயற்பாடுகளுக்கு ஊடகங்கள் அனுமதிக்கப்படாது என்று ஏற்கனவே தகவல்கள் வெளியாகியிருந்த நிலையிலேயே இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இந்த நிலையில் கொரோனா தொற்று காரணமாக கோப் மற்றும் கோபா குழுக்களின் ஒன்றுக்கூடல்கள் பிற்போடப்படும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.