அமெரிக்க அரசாங்கத்தின் மிலேனியம் சாவால்கள் கூட்டுதாபனத்திடம் இருந்து 480 மில்லியன் அமெரிக்க டொலர்களை மானியமாக பெறுவது தொடர்பான ஒப்பந்தத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வணக்கத்துக்குரிய உடுதும்பர காஷ்யப்ப தேரர் சுதந்திர சதுக்கத்தில் உண்ணாவிரத போராட்டமொன்றை நேற்றைய தினம் ஆரம்பித்திருந்தார்.
உடுதும்பர காஷ்யப்ப தேரரினால் முன்னெடுக்கப்பட்டு வந்த உண்ணாவிரதப் போராட்டம் கைவிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.