ஐக்கியமக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீனின் சட்டத்தரணியினால் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது .
ரிஷாட் பதியுதீனை கைது செய்வதை தடுப்பதற்காக இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. என தெரிவிக்கப்படுகின்றது