அநுராதபுரம் – திரப்பனை பகுதியில் 35 ஆயிரம் ரூபா கையூட்டு பெற்ற அரச உத்தியோகத்தர் ஒருவர் இலங்ச ஊழல் ஒழிப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இவர் நேற்று (14) கைது செய்யப்பட்டுள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது
அநுராதபுரம் – திரப்பனை பகுதியில் 35 ஆயிரம் ரூபா கையூட்டு பெற்ற அரச உத்தியோகத்தர் ஒருவர் இலங்ச ஊழல் ஒழிப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இவர் நேற்று (14) கைது செய்யப்பட்டுள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது