மினுவங்கொடை கொத்தணியில் மேலும் 47 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்றுறுதியாகியுள்ளதாக இராணுவத் தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளது.
தனிமைப்படுத்தலில் இருந்த 4 பேர் மற்றும் அவர்களுடன் தொடர்பில் இருந்த 43 பேருக்கே இவ்வாறு கொவிட் 19 வைரஸ் தொற்றுறுதியாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.