இந்திய கடலோர காவல் படையினரால் கைது செய்யப்பட்ட ஆறு மீனவர்கள்!

201703051550280110 Pakistan apprehends around 70 fishermen off Gujarat SECVPF
201703051550280110 Pakistan apprehends around 70 fishermen off Gujarat SECVPF

கொழும்பு தெற்கு பகுதியான தயாகலா மீன்பிடி துறைமுகத்தில் இருந்து நாதலியா என்ற மீன்பிடி படகில் மீன்பிடிக்க வந்த ஆறு மீனவர்கள் இந்திய கடற்பரப்பில் எல்லை தாண்டி மீன்பிடித்ததாக இந்திய கடலோர காவல் படையினரால் கைது செய்யப்பட்டு நாளை காலை காரைக்கால் கடலோர காவல்படை முகாமிற்கு அழைத்து வர உள்ளனர்.