நிறைவேற்றப்பட்டுள்ள புதிய அரசியலமைப்பு திருத்த சட்டமூல வரைபு தொடர்பில் பொது மக்களின் அபிலாசகளை பெறும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி,எதிர்வரும் நவம்பர் மாத இறுதிக்குள் இது குறித்த அபிலாசைகளை பெற்றுக்கொள்ள வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்டுள்ளது.