புதிய அரசியலமைப்பு தொடர்பில் மக்களின் கருத்துக்களை பெற அரசு திட்டம்!

20th amendment 4 720x380 1 1
20th amendment 4 720x380 1 1

நிறைவேற்றப்பட்டுள்ள புதிய அரசியலமைப்பு திருத்த சட்டமூல வரைபு தொடர்பில் பொது மக்களின் அபிலாசகளை பெறும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி,எதிர்வரும் நவம்பர் மாத இறுதிக்குள் இது குறித்த அபிலாசைகளை பெற்றுக்கொள்ள வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்டுள்ளது.