மற்றுமொரு கொரோனா நோயாளி மரணம்!

கொரோனாவினால் பாதிக்கப்பட்ட மற்றுமொரு நபர் உயிரிழந்துள்ளார்.

கொரோனாவினால் பாதிக்கப்பட்ட நிலையில் குளியாப்பிட்டிய வைத்தியசாலையின் தீவிரசிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த 56 வயது ஆண் ஒருவரே உயிரிழந்துள்ளார்.

இவர் இருதய நோயினால் பாதிக்கப்பட்டிருந்தார் என சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.