நாட்டில், இன்றிரவு (25) இடம்பெறவிருந்த தபால் புகையிரத சேவைகளில் காலிக்கான சேவை தவிர்ந்த ஏனைய சேவைகள் இரத்துச் செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, ஏனைய அனைத்து புகையிரத சேவைகளும் தற்போதுவரை வழமைபோல இடம்பெறுவதாக புகையிரத கட்டுப்பாட்டு மையம் குறிப்பிட்டுள்ளது.