கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 168 பேர் சற்று முன்னர் அடையாளம் காணப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இராணுவ தளபதி சவேந்திர சில்வா இதனை குறிப்பிட்டுள்ளார்.
இதற்கமைய இன்றைய தினம் மாத்திரம் 582 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.