மத்திய அஞ்சல் பரிவர்த்தனை நிலைய ஊழியர் ஒருவருக்கும் கொரோனா தொற்றுறுதியாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை, கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவின் மேலும் 8 காவற்துறை உத்தியோகத்தர்களுக்கு கொரோனா தொற்றுறுதியானது.
இந்தநிலையில் அந்த பிரிவில் கொரோனா தொற்றுறுதியானவர்களின் மொத்த எண்ணிக்கை 24 ஆக உயர்ந்துள்ளது.