சுகாதார வழிமுறைகளை மீறிசெயற்படும் வர்த்தகர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை!

unnamed 2
unnamed 2

நாட்டில் நாளுக்கு நாள் அதிகரித்துவரும் கொரோனா தொற்றினை அடுத்து சுகாதார வழிமுறைகளை பின்பற்றாமல் வியாபார நடவடிக்கைகளில் ஈடுப்பட வேண்டாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் தலைவர் இதனை தெரிவித்துள்ளார்.

இவ்வாறு அலட்சியமாக செயற்பட்டு வர்த்தகத்தில் ஈடுபடுபவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.