மக்களுக்கு பிரதி சுகாதார சேவைப் பணிப்பாளர் நாயகம்விடுக்கும் அறிவித்தல் !

iqAjhBokZH9dmMAd3bS55aYMH5Up9Bbm
iqAjhBokZH9dmMAd3bS55aYMH5Up9Bbm

நாட்டில் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ள காலப்பகுதியில் பொது மக்களை வீடுகளிலேயே இருக்குமாறு பிரதி சுகாதார சேவைப் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் ஹேமந்த ஹேரத் அறிவுறுத்தியுள்ளார்.

சுகாதார மேம்பாட்டு பணியகத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்துரைக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.