மினுவாங்கொடை மற்றும் பேலியகொடை ஆகிய கொரோனா தொத்தனியில் தொற்றுக்கு உள்ளான 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் குணமடைந்துள்ளதாக தெரிவிக்கபட்டுள்ளது.
மினுவாங்கொடை தொத்தணி ஏற்ப்ட்டு இன்றுடன் ஒரு மாதகாலம் நிறைவடைகின்றது.
இந்த நிலையில், மினுவாங்கொடை மற்றும் பேலியகொடை ஆகிய கொரோனா தொத்தனியில் 8 ஆயிரத்துக்கும் அதிகமாக கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இதன்படி, 2 ஆயிரத்து 160 பேர் கொரோனா தொற்றில் இருந்து முழுமையாக குணமடைந்து வீடுதிரும்பி