வத்தளை ஆடைத்தொழிற்சாலை ஒன்றில் வேலை செய்த தலவாக்கலை பெண் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இதையடுத்து நடுக்கணக்கு தோட்டத்தை சேர்ந்த 13 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
கடந்த 15 ஆம் திகதி இவர் தலவாக்கலை டயகம பஸ்ஸில் பயணித்துள்ளார்.
இவரது கணவர் கொழும்பிலுள்ள பிரபல ஹோட்டலில் வேலை செய்பவர் என தெரியவந்துள்ளது.