இலங்கையில் 30 வது கொரோனா மரணம் பதிவாகியுள்ளது.
கொழும்பு, மோதர பகுதியில் வசிக்கும் 23 வயதான இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளார். ஐ.டி.எச் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வரும்போது அவர் உயிரிழந்துள்ளார்.
அவர் நீரிழிவு நோயினாலும் பாதிக்கப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது