சற்று முன்னர் மேலும் 257 பேர் அடையாளம்!

202009290035497383 Tamil News Ticoplanin drug more effective corona virus IIT Delhis SECVPF 2
202009290035497383 Tamil News Ticoplanin drug more effective corona virus IIT Delhis SECVPF 2

நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 257 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

அதன்படி, இலங்கையில் இதுவரையில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் மொத்த எண்ணிக்கை 13,227ஆக அதிகரித்துள்ளது.

இறுதியாக அடையாளம் காணப்பட்ட அனைவரும் கொரோனா தொற்றாளர்களுடன் தொடர்பை பேணியவர்கள் எனவும் இராணுவத் தளபதி மேலும் குறிப்பிட்டுள்ளார்.