பேரூந்து போக்கு வரத்தாளர்களுக்கான மானியத்திற்கு அமைச்சரவை அனுமதி!

கொரோனா பரவல் ஆரம்பமானதையடுத்து பயணிகள் பேரூந்து போக்குவரத்தாளர்களிடம் அறவிடப்படும் கட்டணங்களை அறவிடாமலிருக்க மேற்கொள்ளப்பட்ட தீர்மானத்தை இந்த வருட இறுதி வரை நடைமுறைப்படுத்த அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.