நாளைய தினம் பாடசாலைகளுக்கு விடுமுறை

sch closed
sch closed

நாளை மறுதினம் ஜனாதிபதித் தேர்தல் இடம்பெறவுள்ள நிலையில் மாணவர்கள் மகிழ்ச்சியடையும் விதமாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் வேண்டுகோளுக்கு இணங்க நாளைய தினம் நாடளாவிய ரீதியில் சகல பாடசாலைகளுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

அத்துடன், வாக்கெண்ணும் மத்திய நிலையமாக பயன்படுத்தப்படவுள்ள பாடசாலைகளை இன்று முதல் மூடப்பட்டுள்ளதாக கல்வியமைச்சின் மேலதிக செயலாளர் சு.ஆ. ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.