பூஸா சிறைச்சாலையின் 44 கைதிகளுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணையாளர் தெரிவித்துள்ளார்.
அதனடிப்படையில் கொரோனா தொற்றுக்குள்ளான சிறை கைதிகளின் எண்ணிக்கை 329 ஆக அதிகரித்துள்ளது.
பூஸா சிறைச்சாலையின் 44 கைதிகளுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணையாளர் தெரிவித்துள்ளார்.
அதனடிப்படையில் கொரோனா தொற்றுக்குள்ளான சிறை கைதிகளின் எண்ணிக்கை 329 ஆக அதிகரித்துள்ளது.