கொழும்பு மாவட்டத்தின் சில பகுதிகள் தனிமைப்படுத்தப்படுகின்றன!

curfew colombo
curfew colombo

கொரோனா தொற்றின் தாக்கத்தினையடுத்து கொழும்பு-கோட்டை, புறக்கோட்டை, கொம்பனித்தெரு, மருதானை, டாம் வீதி ஆகிய பிரதேசங்கள் நவம்பர் 16, அதிகாலை 5.00 மணி முதல் தனிமைப்படுத்தப்படும். ஏற்கனவே தனிமைப்படுத்தப்பட்ட பிரதேசங்களில் தொடர்ந்தும் மாற்றம் இல்லை என இராணுவ தளபதி அறிவித்துள்ளார்.