கட்டுநாயக்க சுதந்திர வர்த்தக வலயத்தில் அமைந்துள்ள 3 தொழிற்சாலைகளை சேர்ந்த 6 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.
கம்பஹா மாவட்ட சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் மீஹார ஏப்பா இதனை தெரிவித்துள்ளார்.
இதன்படி கட்டுநாயக்க சுதந்திர வர்த்தக வலயத்தில் கொரோனா தொற்றுறுதியானவர்களின் எண்ணிக்கை 457 ஆக அதிகரித்துள்ளது.