தனிமைப்படுத்தல் விதிமுறைகளை மீறிய 117 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
காவற்துறை ஊடக பேச்சாளர் அஜித் ரோஹண இதனை குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், இந்த குற்றச்சாட்டின் கீழ் இதுவரையில் 312 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.