சற்று முன்னர் மேலும் ஒருவர் பலி!

5e8fd2f3b3b09215fa1a9cb4
5e8fd2f3b3b09215fa1a9cb4

இலங்கைக்குள் மேலும் ஒரு கொரோனா தொற்றாளி மரணமானார்.

கொழும்பு-2ஐ சேர்ந்த 70 அகவையை கொண்ட ஆண் ஒருவரே மரணமானார்.இதனையடுத்து நாட்டில் கொரோனாவினால் காவுகொள்ளப்பட்டவர்களின் எண்ணிக்கை 74 ஆக உயர்ந்துள்ளது.