இலங்கைக்குள் மேலும் ஒரு கொரோனா தொற்றாளி மரணமானார்.
கொழும்பு-2ஐ சேர்ந்த 70 அகவையை கொண்ட ஆண் ஒருவரே மரணமானார்.இதனையடுத்து நாட்டில் கொரோனாவினால் காவுகொள்ளப்பட்டவர்களின் எண்ணிக்கை 74 ஆக உயர்ந்துள்ளது.
இலங்கைக்குள் மேலும் ஒரு கொரோனா தொற்றாளி மரணமானார்.
கொழும்பு-2ஐ சேர்ந்த 70 அகவையை கொண்ட ஆண் ஒருவரே மரணமானார்.இதனையடுத்து நாட்டில் கொரோனாவினால் காவுகொள்ளப்பட்டவர்களின் எண்ணிக்கை 74 ஆக உயர்ந்துள்ளது.