நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளான காவல்துறை அதிகாரிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு!

police 3
police 3

நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளான காவல்துறை அதிகாரிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அதனடிப்படையில் கொரோனா தொற்றுக்குள்ளான காவல்துறை மற்றும் காவல்துறை விஷேட படை அதிகாரிகளின் எண்ணிக்கை 1095 ஆக அதிகரித்துள்ளது.

அவர்களுள் 839 காவல்துறை அதிகாரிகளும் 256 காவல்துறை விஷேட படை அதிகாரிகளும் உள்ளடங்குவதாக தெரிவிக்கப்படுகின்றது