கொள்ளுப்பிட்டி காவல் நிலையப் பொறுப்பதிகாரி இன்று காலை வீதியில் கடமையில் இருந்தபோது திடீர் மரணமடைந்ததாக அறிவிக்கப்படுகின்றது.
கொழும்பு, காலி முகத்திடல் பகுதியில் கடமையிலிருந்த போது அவர் திடீரென மயக்கமடைந்து மரணமடைந்ததாகத் தெரிவிக்கப்படுகின்றது.
கொள்ளுப்பிட்டி காவல் நிலையப் பொறுப்பதிகாரி இன்று காலை வீதியில் கடமையில் இருந்தபோது திடீர் மரணமடைந்ததாக அறிவிக்கப்படுகின்றது.
கொழும்பு, காலி முகத்திடல் பகுதியில் கடமையிலிருந்த போது அவர் திடீரென மயக்கமடைந்து மரணமடைந்ததாகத் தெரிவிக்கப்படுகின்றது.