பதுளை தபால்மூல முடிவுகள் தேர்தல்கள் திணைக்களத்தால் உத்தியோகபூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது.
ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் வேட்பாளர் கோத்தாபய ராஜபக்ச 21772 வாக்குகளையும், புதிய ஜனநாயக முன்னணியின் வேட்பாளர் சஜித் பிரேமதாச 11532 வாக்குகளையும், தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அநுர குமார திசாநாயக்க 242 வாக்குகளையும் பெற்றுள்ளனர்.