சீதுவ, ரத்தொலுகம பகுதியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் உட்பட எட்டு பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக கட்டுநாயக்க சீதுவை நிர்வாக பொது சுகாதார ஆய்வாளர் சுரேஷ் குமார தெரிவித்துள்ளார்.
இவ்வாறு கொரோனா தொற்றுக்குள்ளான குடும்பத்தில் ஒரு வயது குழந்தையும் அவரது தாயும் நோய் தொற்றுக்குள்ளாகியுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக சுரேஷ் குமார மேலும் தெரிவித்துள்ளார்.