அனர்த்தங்களின் பின்னர் முன்னெடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பில் அரசாங்கம் தயார்படுத்தல்களை மேற்கொண்டுள்ளதாக பாதுகாப்பு செயலாளர் ஓய்வு பெற்ற மேஜர் ஜெனரல் கமல் குணரத்ன தெரிவித்துள்ளார்.
புறேவி சூறாவளி தாக்கம் தொடர்பில் இன்று (02) இடம்பெற்ற விசேட கலந்துரையாடலில் கலந்து கொண்டு கருத்துரைத்த போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.